மாவடிவேம்பு கிராமத்தினுள் நுழைந்த முதலை

மாவடிவேம்பு கிராமத்தினுள் நேற்று காலை புகுந்த முதலையினால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சித்தாண்டி - மாவடிவேம்பு 01 விள்ளு பகுதியினுள் வாழ்ந்து வந்த குறித்த முதலையானது நீர் வற்றியமையினால் கிராமத்துள்ள புகுந்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. பிரதேச மக்கள் முதலையை மடக்கிப் பிடித்ததுடன், வனவளங்கள் மற்றும் அதுதொடர்பான அதிகாரிகளுக்கும் அறிவித்து முதலையினை ஒப்பபடைத்துள்ளனர். (படங்கள் - திருசன்)







Previous Post Next Post