
தமது விளைநிலங்களுக்கும் சந்தணமடு ஆற்றுக்கு மறுகரையில் உள்ள பிரதேசங்களுக்குமான தரைவழிப் போக்குவரத்தில் இடர்பாடுகள் தோற்றம்பெற்றுள்ளன. பெரும்பாலான வீதிகள் நீரினால் இடையிடையே மூடப்பட்டுள்ளதுடன், ஆற்றினுடைய ஆழம் காரணமாக முறாக்கமடு பகுதியினால் மாத்திரமே மக்கள் படகிலேயே பயணம் செய்து வருகின்றனர்.