வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா

மட்/வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வினை பாடசாலையின் அதிபர் திரு.வி. பஞ்சலிங்கம் அவாகள் தலைமையேற்று நடாத்தினார். நிகழ்விற்கு பிரதம அதிதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

(புகைப்பட உதவி:- பு.நிமலராசன் (ஆசிரியர், மட்/வந்தாறுமூலை மத்தியமகாவித்தியாலயம்)




















Previous Post Next Post