பத்திரகாளி அம்மன் ஆலய பாற்குட பவனி

சித்தாண்டி - மாவெடிவேம்பு  சிறி பத்திரகாளி  அம்மன் ஆலய பாற்குட பவனி நிகழ்வானது இன்று (22.10.2010) இடம்பெற்றது. இன்று காலை சுமார் 9.00 மணியளவில் சித்தாண்டி சிறி சிததிரவேலாயுதர் ஆலயத்திலிருந்து ஆரம்பித்து பிரதான வீதிக்கூடாக வந்து பத்திரகாளியம்மன் ஆலயத்தை அடைந்தது.























Previous Post Next Post