கிரான் தபால் சேவகரின் பிரியாவிடை நிகழ்வு

கிரான் தபாலகத்தில் தபால் சேவகராக கடமை புரிந்த பூபாலப்பிள்ளை தங்கத்துரை அவர்கள் கடந்த 10.05.2023 அன்று ஓய்வு பெற்றுச் சென்றார். அவருக்கான பிரியாவிடை வைபவம் கிரான் தபாலகத்தில் நடைபெற்றது.








Previous Post Next Post