
நானிலம் கலைஞர் வட்டத்தின் தலைவர் மா.சபாரெத்தினம் அவர்களின் தலைமையில் தவசி லேணிங் சிற்றிய கல்வியத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆ.தேவராஜ் (ஆசிரியர்), சி.தில்லையன் (தலைவர், மாவடிவேம்பு சமூக அபிவிருத்தி ஒன்றியம்), நானிலம் கலைஞர்கள், கல்வி நிலைய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.