குறும்பட வெளியீடும், புத்தக வெளியீடும்


நானிலம் கலைஞர் வட்டம் தயாரித்து வழங்கிய "அரக்கன் " எனும் குறும்படமும், நூலாசிரியர் த.பிரதீபன் அவர்களால் எழுதப்பட்ட உயர்தர மாணவர்களுக்கான இந்துநாகரிகம் எனும் நூலும் இன்று (20.04.2018) வெளியிடப்பட்டது.



நானிலம் கலைஞர் வட்டத்தின் தலைவர் மா.சபாரெத்தினம் அவர்களின் தலைமையில் தவசி லேணிங் சிற்றிய கல்வியத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆ.தேவராஜ் (ஆசிரியர்), சி.தில்லையன் (தலைவர், மாவடிவேம்பு சமூக அபிவிருத்தி ஒன்றியம்), நானிலம் கலைஞர்கள், கல்வி நிலைய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.















































































Previous Post Next Post