SLEAS பரீட்சையில் சித்தாண்டி பிரதேசத்திலிருந்து சித்தி


சித்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்தவரும், கல்குடா வலயக் கல்வி அலுவலகத்தில் சேவைக்கால ஆசிரிய ஆலோசகராக கடமையாற்றி வருபவருமான திரு. சுப்பிரமணியம் - சிவராசா அவர்கள் இவ்வருடம் நடைபெற்ற இலங்கை கல்வி நிருவாக சேவையில் சேர்த்துக்கொள்வதற்காக நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.







 சித்தியடைந்தமைக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், தொடர்ந்தும் சாதனைகள் புரியவேண்டும் எனவும் வாழ்த்துகின்றோம். இவர் கடந்த இலங்கை அதிபர் சேவைக்கான போட்டிப் பரீட்சையிலும் சித்தியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.














Previous Post Next Post