வினாயகர் கிராமம் அலைமகள் வித்தியாலய சிரமதானம்

(Akshayan) சித்தாண்டி வினாயகர் கிராமம் அலைமகள் வித்தியாலயத்தில் கடந்த 03.01.2015 அன்று பாடசாலையின் அதிபர் திரு. P.சுந்தரலிங்கம் அவர்களின் தலைமையில் சிரமதான நிகழ்வொன்று நடைபெற்றது. 

முதலாம் தவணை ஆரம்பிப்பதனை முன்னிட்டு நடைபெற்ற இச்சிரமதான நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.








Previous Post Next Post