வந்தாறுமூலை மாணவன் மாவட்டத்தில் நான்காம் இடம்

(Akshayan) வந்தாறுமூலையைச் சேர்ந்த  மாணவன் இவ்வருடம் (2014) நடைபெற்ற உயர்தரப் பரீட்சை பெபறுபேறுகளின்படி நான்காவது(04) இடத்தைப் பெற்றுள்ளான். 

வந்தாறுமூலை விஸ்னு மகா வித்தியாலயத்தில் வர்த்தகப் பிரிவில் பரீட்சைக்குத் தோற்றிய யோகராஜா- சஜீபன் என்ற மாணவனே 3 ஏ (A) பெறுபேற்றினைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திலே நான்காம் இடத்தைப் பெற்றுள்ளான். 

எமது இணையத்தளம் சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். 

Previous Post Next Post