(Sanjeevan) சித்தாண்டி -04 உதயன்மூலை ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்சவமானது இன்று (06.08.2014) ஆரம்பமாகியது.
உதயன்மூலை நாகதம்பிரான் ஆலயத்திலிருந்து மடைப்பெட்டி எடுத்து வரப்பட்டு ஆரம்பமாகிய நிகழ்வுகள் எதிர்வரும் 11.08.2014 அன்று காலை தீமிதித்தலுடன் உற்சவமானது இனிதே நிறைவு பெறவுள்ளது.