உதயன்மூலை பேச்சியம்மன் ஆலய உற்சவ நிகழ்வுகள்

(Sanjeevan) சித்தாண்டி -04 உதயன்மூலை ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்சவமானது இன்று (06.08.2014) ஆரம்பமாகியது.
உதயன்மூலை நாகதம்பிரான் ஆலயத்திலிருந்து மடைப்பெட்டி எடுத்து வரப்பட்டு ஆரம்பமாகிய நிகழ்வுகள்  எதிர்வரும் 11.08.2014 அன்று காலை தீமிதித்தலுடன் உற்சவமானது இனிதே நிறைவு பெறவுள்ளது.


























Previous Post Next Post