3 குழந்தைகள் ஒரேதடவையில்: மாவடிவேம்பில் சம்பவம்

மாவடிவேம்பில் ஒரே தடவையில் 03 குழந்தைகள் பிறந்துள்ளன.  மாவடிவேம்பு -01 கிறிஸ்தவ தேவாலய வீதியில் வசிக்கும் தமிழ்ச்செல்வன்  - றேணுகா ஆகிய தம்பதியினருக்கே இவ்வாறு ஒரே தடவையில் 03 குழந்தைகள் பிறந்துள்ளன. 

குழந்தையின் தாய் மற்றும் தாயினுடைய தாயார் மற்றும் மூன்று குழந்தைகளையும் படங்களில் காணலாம். பிறந்த மூன்று குழந்தைகளும் பெண்குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
(நன்றி: தகவல்- சுதாகரன், படங்கள்- பிருந்தன்)









Previous Post Next Post