பிராதான வீதி, சித்தாண்டி 03 ஆகிய பகுதிகளில் இருந்த வெள்ள நீர் விரைவாக வடிந்துசென்றாலும், சித்தாண்டி 04 மதுரங்காட்டுக்கொலனி, உதயன்மூலை ஆகிய பகுதிகளில் உள்ள நீh மெதுமெதுவாவே வடிந்தோடத் தொடங்கியது. அந்தவையில் தற்போது (30.12.2012) வெள்ளநீர் சித்தாண்டியின் பெரும்பாவலான பகுதிகளில் இருந்து வடிந்து சென்றுள்ளது.
இதேவேளை சித்தாண்டி கிராமத்தின் வயல் எல்லையில் அமைந்துள்ள வீதிக்கு மறுபக்கத்தில் உள்ள வயல் நிலங்கள் மற்றும் புளியடி பிள்ளையார் ஆலயம் வரையிலான வீதி ஆகியவற்றில் சுமார் 3 அடிக்குக் குறைவான நீர் காணப்படுகின்றது.