சித்தாண்டியிலிருந்து - பெருமாவளி வரையிலான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. - 24.12.2010

சித்தாண்டியிலிருந்து பெருமாவளி வரையுமான வீதியானது  தொடர்  செறிவான  மழைவீழ்ச்சி காரணமாக  வெள்ளத்தால்  மூல்கடிக்கப்ட்டுல்லதானால்  மக்கள்   பெரும்  சிரமத்தின் மத்தியில்  தமது  பயணங்களை  மேட்கொள்ளவேண்டிய     நிலை  உருவாகியுள்ளது.  அதிகமான  மக்கள் அங்கிருந்து செல்வத்த்ட்கு  சித்தாண்டி பகுதியில் உள்ள  இயந்திர  படகு  சேவையினை பயன்படுத்தி வருகின்றனர்.













Previous Post Next Post