கொம்புமுறி நிகழ்வு- 05.12.2010

வந்தாறுமூலை கண்ணகியம்மன்  கோவிலில் 05 .12 .2010 அன்று கொம்புமுறி நிகழ்வு இடம் பெற்றது . மழை கிடைக்காத காலங்களில் இவ்வாறு மக்கள் கொம்பு முறி நிகழ்வினை செய்வார்கள்.





























Previous Post Next Post