வயலும் சோறும் நிகழ்ச்சித் திட்டம்

 


ஏறாவூர்பற்று பிரதேச செயலக கலாசார அதிகார சபையும் கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைத்து நடாத்திய "வயலும் சோறும்" நிகழ்வானது 20.07.2023 வியாழக்கிழமை உதவிப்பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் மயிலவெட்டவான் கிராமத்தில் சிறப்பாக நடைபெற்றது.




















Previous Post Next Post