1515 km தூரம் சைக்கிளில் சாதனை


வவுனியா மாவட்டத்தை வசிப்பிடமாகக் கொண்ட தர்மலிங்கம் - பிரதாபன் எனும் சாதனைக் கலைஞன் இலங்கையைச் சுற்றி 1515 கிலோமீற்றர் தூரம் துவிச்சக்கரவண்டியில் ஓடிக்கொண்டிருக்கின்றார். கடந்த 08.04.2017 அன்று வவுனியாவில் இருந்து ஆரம்பமான சைக்கிள் பயணமானது இன்றுடன் (18.04.2017) மீண்டும் வுவனியாவில் நிறைவுபெறவுள்ளது. 







"இன, மத, மொழி வேறுபாடின்றி அனைவருக்கும் ஓய்வூதியம்" எனும் கோரிக்கையை முன்வைத்து இந்த சைக்கிள் பயணத்தை அவர் ஆரம்பித்திருந்தார். 





இதற்கு முன்னர் கடந்த வருடம் மோட்டார் சைக்கிளில் இலங்கையைச் சுற்றி பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 





























Previous Post Next Post