மாகாண மட்ட விளையாட்டு போட்டி 2015





 மாகாண மட்ட விளையாட்டு போட்டி நேற்று சனிக்கிழமை கிழக்கு பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது.இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் நாளும் இவ் விளையாட்டு போட்டி இங்கு  நடைபெற்றது.













இந்த விளையாட்டு நிகழ்வில் சித்தாண்டி மத்திய மகா வித்தியாலயம்,விஷ்ணு மகா வித்தியாலயம் ,செங்கலடி மத்திய கல்லூரி போன்ற  பல பாடசாலை மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.இது மட்டுமன்றி சாதனைகளும் நிலைநாட்டப்பட்டதும் சிறப்பானது.





இந்த விளையாட்டு நிகழ்வில் சாதனை படைத்த வீர வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் வெற்றி பதக்க மாலைகளும் வழங்கி கௌரவிக்க பட்டனர்.





இம் மாகாண மட்டத்தில் வெற்றி பெற்றவர்கள் தேசியமட்ட விளையாட்டில் கலந்து கொள்ளமுடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.














Previous Post Next Post