சித்தாண்டியில் மீண்டும் அதிகரித்து வரும் வெள்ளநீர்

கடந்த சில நாட்களாக இலங்கைக்கு அருகே மையம் கொண்டுள்ள தாழமுக்க நிலைமையினால் ஏற்பட்டுவரும் தொடர்மழை காரணமாகவும், உறுகாமம் குளத்தினுடைய வான்கதவுகள் திறந்த நிலையியும் காணப்படுவதனாலும் மீண்டும் வெள்ள நீர் சித்தாண்டியை மூழ்கடித்துள்ளது.  


கடந்த இரு நாட்களுக்கு முன்னர் படிப்படியாக நீர் வடிந்து சென்றதனால் தமது உறைவிடங்களுக்கு சென்ற ஒரு சிலர் மீண்டும் நேற்றைய தினத்திலிருந்து இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர்.


Previous Post Next Post