பேத்தாளை பாலீஸ்வரர் ஆலயத்தில் வேட்டைத்திருவிழா

வாழைச்சேனை பேத்தாளை கிராமத்தில் அமைந்துள்ள பாலீஸ்வரர் ஆலயத்தில்  நேற்றைய தினம் (17.08.2014)  வேட்டைத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. பெருமளவிலான பக்தர்கள் இவ் வேட்டைத் திருவிழாவினை பார்ப்பதற்காக வருகை தந்திருந்தனர்.








Previous Post Next Post