பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் சித்திரைப் புதுவருட கைவிசேடம் வழங்கி வைப்பு

சித்தாண்டி - மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் சித்திரைப் புதுவருடத்தை முன்னிட்டு கைவிசேடம் வழங்கி வைக்கும் நிகழ்வு 14.04.2014 அன்று ஆலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆலய தலைவர் ஆ.தேவராஜா அவர்களினால் பக்தர்களுக்கு கைவிசேடம் வழங்கி வைக்கப்பட்டது.





Previous Post Next Post