(
Sanjee)சித்தாண்டி சித்தி வினாயகர் வித்தியாலயத்தில் இன்று (06.04.2014) காலை 7.00 மணியளவில் பாடசாலை அதிபர் திரு. க.பகீரதன் அவர்களின் தலமையில் சிரமதான நிகழ்வொன்று நடைபெற்றது.
இந் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் கலத்து கொண்டனர்.