வந்தாறுமூலைலையில் புதிய பேரூந்து தரிப்பிடம் திறந்துவைப்பு

(Sanjee) வந்தாறுமூலை சந்தைக்கருகாமையில் அமரர் க.பாஸ்கரன் அவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட பேருந்து தரிப்பிடம் இன்று (10.04.2014)  திறந்து வகைப்பட்டது. 

கடந்த 2013.10.10 திகதி அன்று மட்டக்களப்பு பிரதான வீதியில் ஏற்பட்ட வீதி விபத்தில்மரணமடைந்த வந்தாறுமூலை வேக்கவுஸ் வீதியைச் சேர்ந்த அமரர் கணேசபிள்ளை பாஸ்கரன் ஞாபகார்த்தமாக அன்னாரின் குடும்பத்தினால்அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்ககது. இந்நிகழ்வில் அன்னாரின் குடும்பத்தார் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.








Previous Post Next Post