(Sanjee)சித்தாண்டி -1 வினாயகர் கிராமத்தில் ஸ்ரீ சித்திவினாயகர் ஆலய முன்மண்டபத்திற்கான கல் வைக்கும் நிகழ்வானது இன்று 12.00 மணியலவில் ஸ்ரீ சித்திவினாயகர் ஆலயத்தில் இடம் பெற்றது.
இம் முன்மண்டப கட்டமானது இக் கிராம மக்களின் உதவியின் மூலம் செய்யப் படுகின்றது. இந் நிகழ்வு ஆலய நிந்திய பூசகர் நாகராஜா ஜயா அவர்கலால் பூசைகள் நாடாத்தப்பட்டு ஆலய நிருபாக உறுப்பினர்களால் கல் வைக்கப்பட்டது.
இம் முன்மண்டப கட்டமானது இக் கிராம மக்களின் உதவியின் மூலம் செய்யப் படுகின்றது. இந் நிகழ்வு ஆலய நிந்திய பூசகர் நாகராஜா ஜயா அவர்கலால் பூசைகள் நாடாத்தப்பட்டு ஆலய நிருபாக உறுப்பினர்களால் கல் வைக்கப்பட்டது.