( Sanjee )சித்தாண்டி,மாவடிவேம்பு நலன் புரிஅமைப்பின் தலைவர் அ.தேவராஜா அவர்களின் தலைமையின் கீழ் இன்று (23.3.2014 ஞாயிற்றுக்கிழமை) சித்தாண்டி அலைமகள் வித்தியாலயத்தில் சிரமதான நிகழ்வு காலை 6.30 மணியலவில் ஆரம்பமாகி 9.30 மணியலவில் நிறைவடைத்தது.
இன் நிகழ்வில் சித்தாண்டி,மாவடிவேம்பு நலன் புரிஅமைப்பின் தலைவர் அ.தேவராஜா உட்;பட அலைமகள் வித்தியாலய அதிபர் மற்றும் நலன் புரிச்சங்க உறுப்பினர்கள் , சித்தாண்டி,மாவடிவேம்பு பிரதேச கிராம உத்தியோகஸ்த்தர் மற்றும் பொதுமங்கள் கலந்து கொண்டனர்.
இன் நிகழ்வில் சித்தாண்டி,மாவடிவேம்பு நலன் புரிஅமைப்பின் தலைவர் அ.தேவராஜா உட்;பட அலைமகள் வித்தியாலய அதிபர் மற்றும் நலன் புரிச்சங்க உறுப்பினர்கள் , சித்தாண்டி,மாவடிவேம்பு பிரதேச கிராம உத்தியோகஸ்த்தர் மற்றும் பொதுமங்கள் கலந்து கொண்டனர்.