சிகண்டி கல்வி நிலைய வளாகத்தில் மரம்நடுகை

புதுவருடப் பிறப்பை முன்னிட்டு சித்தாண்டி சிகண்டி கல்வி நிலைய வளாகத்தினுள் மரம் நடுகை நிகழ்வொன்று இன்று இடம்பெற்றது. 

C.D.F. நிறுவனத்தின் அனுசரனையுடன் நடைபெற்ற இடம்பெற்ற இந்நிகழ்வில் நிறுவன உத்தியோகத்தர்கள், இளம்சைவ மாணவர் மன்றத்தின் பிரதிநிதிகள், , வானவில் விளையாட்டுக் கழகத்தின் பிரதிநிதிகள்,  சிகண்டி கல்வி நிலைய ஆசிரியர்கள் மற்றும் மாணவாகளும் கலந்துகொண்டனர்.





Previous Post Next Post