வீதிவிபத்தில் பலியாகிய சித்தாண்டி இளைஞன்

கடந்த 13.12.2013 அன்று மாலை இடம்பெற்ற வீதிவிபத்தொன்றில் சித்தாண்டியைச் சேர்ந்த மா. பகீரதன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.   மட்டு - திருமலை வீதியின் முறக்கொட்டான் சேனைப் பிரதேசத்தில் வைத்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

(செய்தியாளர் :- கோபி)






Previous Post Next Post