பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் உண்டியல் உடைப்பு

சித்தாண்டி - மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் உண்டியல் இனந்தெரியாதோரால் உடைத்து திருடப்பட்டுள்ளது.  நேற்று இரவு இந்த உண்டியல் உடைக்கப்பட்டு திருடப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆலயத்தின் உபஆலயமான நாகதம்பிரான் பந்தலில் அமைந்திருந்த உண்டியலே இவ்வாறு திருடர்களால் உடைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post