மாவடிவேம்பில் குடும்பப்பெண் தற்கொலை

மாவடிவேம்பு -02 ஐச் சேர்ந்த அருணாசலம் - யோகம்மா என்ற குடும்பப் பெண் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். நேற்றைய தினம் (13.04.2013 ) இரவு 10.00 மணியளவில் நஞ்சருந்திய நிலையில் மாவடிவேம்பு  வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் அவசர சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். 

தற்கொலை செய்த குடும்பப் பெண்ணின் சடலம்  பிரேத பரிசோதனைகளின் பின்னர்  இன்று (14.04.2013) பிற்பகல் 3.00 மணியளவில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 
நஞ்சுத்தன்மையுள்ள நொச்சுமாங்காய் எனப்படும் ஒருவகை நங்சு காயினை உண்டே உயிரிழந்ததாக  குறிப்பிடப்படுகின்றது.


Previous Post Next Post